29-09-2024 அன்று நடைபெற்ற நண்பர் கிருஷ்ணவேல் அவர்களில் "வேலூர் சிப்பாய் கலகம் 1806" என்ற நூலின் வெளியீட்டு விழாவில் பேசியது. இந் நிகழ்வில், பேரா. கருணானந்தல், யூ2புரூட்டஸ் மைனர், தோழர் ஓவியா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பெருவெள்ளக் கதைகள் என்ற தலைப்பில் பேசினேன்.
முழு நிகழ்வும் சன் நியூசில் நேரலையில் வந்த காணொளி
